JAFFNA VOLUNTEER


இரத்த அழுத்தத்தை குணமாக்கும் சீரகம்  

ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். திராட்சைப்பழச்சாறுடன்,சிறிது சீரகத்தைப் பொடித்து பருக வேண்டும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு,திராட்சைப்பழச்சாறுடன்,சிறிது சீரகத்தைப் பொடித்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் அதிகரிக்காது.சிறிது சீரகம்,நல்ல மிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி,அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல்,கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். 

அகத்திக்கீரையுடன் சீரகம்,சின்னவெங்காயம் சேர்த்து க~hயம் செய்து அததுடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால்,மன அழுத்தம் மாறும்.ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம்,சுக்கு,மிளகு,தனியா,சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்ட சிட்டிகை வீதம்,தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால்,உடல் அசதி நீங்கி,புத்துணர்ச்சி ஏற்படும். சீரகத்தை லேசாக வறுத்து,அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர,நரம்புகள் வலுப்பெறும்.நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சிரகத்துடன் இரண்டு வெற்றிலை,நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று,ஒரு டம்ளர் குளிந்த நீர் பருகினால்,வயிற்றுப் பொரும் வற்றி,நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து,எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால்,குடல் கோளாறுகள் குணமாகும். 

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு க~hயம் செய்து சாப்பிட்டால்ஈஅதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய்க்கு,சிறிது சீரகத்துடன் சின்னவெங்காயம் வைத்து மைய்ய அரைத்து,பசும்பாலில் கலந்து குடித்து வர,நல்ல பலன் கிடைக்கும். சிறிது சீரகத்துடன்,கீழாநெல்லி வைத்து அரைத்து,எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர,கல்லீரல் கோளாறு குணமாகும். திராட்சைப் பழச்சாறுடன்,சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு பருகினால்,ஆரம்ப நிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு,மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம்,நல்ல மிளகு பொடித்து எண்ணெயிட்டுக் காய்ச்சி,அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால்,கண் எரிச்சல்,கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

 

 

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola